Friday, December 30, 2016

வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான நிருபிக்கப் பட்ட வீட்டு வைத்தியம் .!!!

உள் மருந்தாக
காலையில் வெறும் வயிற்றில்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து,
சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன்
சேர்த்து
மெதுவாக மென்று விழுங்க வேண்டும்
.நீர் அதிகமாக அருந்த வேண்டும்
,
உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்
வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து )
௧) வேப்பம் கொழுந்து
௨)கஸ்துரி மஞ்சள்
.௩) நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு
தேவையான அளவு வீட்டில் தயார் செய்த நாட்டுப் பசு மோர் மோர் விட்டு
அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து
காலை பொழுது (6 முதல் 8 க்குள்)
பாதிப்பு உள்ள இடங்களிலும்
,விருப்பம் இருந்தால்
மற்ற இடங்களிலும் தடவி
இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்,
இது போல 90 நாட்கள் செய்தால்
வெண்புள்ளிகள் மறைந்து
இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்,
பாதிப்புகள் அதிகமாக இருந்தால்
சற்று கால தாமதம் ஏற்படும்
ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.
.உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்
தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்
,வைட்டமின் “C” உள்ள பொருள்கள்,கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,
அசைவம்,வெள்ளை சர்க்கரை ,ஊறுகாய்,மைதா
மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.
வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது
எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது.
======================================================
வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து!!!
.வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படு...கிறது. மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம் * கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்
=========================================
வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம்!!!
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும்.
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல.
காரணங்கள்:
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு
வயிற்றில் உள்ள கிருமிகள்
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள்
ஹார்மோன் பாதிப்பு
மன அழுத்தம்
நோய்வாய்ப்பட்ட நிலை
அமீபியாசிஸ்
venpulli disease in tamil tips,venpulli maruthuvam
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம்.
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம்.
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
வெளிப்பிரயோகம்:
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம்.
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
தவிர்க்க வேண்டியவை:
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
வெண்புள்ளி
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும்.
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல.
காரணங்கள்:
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு
வயிற்றில் உள்ள கிருமிகள்
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள்
ஹார்மோன் பாதிப்பு
மன அழுத்தம்
நோய்வாய்ப்பட்ட நிலை
அமீபியாசிஸ்
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம்.
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம்.
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
வெளிப்பிரயோகம்:
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம்.
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
தவிர்க்க வேண்டியவை:
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
====================================
வெண்புள்ளியை போக்க மூலிகை மருந்து கண்டுபிடிப்பு !! ஒரு விழிப்புணர்வு தகவல்...!!!
என் அருமை நண்பர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், சமூக நலனில் அக்கறை கொண்ட, மனித நேயம் மிகுந்த என் நண்பர்கள் இந்த பதிவினை பகிர்ந்து பலருக்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வெண்குஷ்டம், தொற்றுநோய், தீரா வியாதி, பரம்பரை நோய்... இப்படி ‘வெண்புள்ளி’ பற்றி ஏகப்பட்ட கற்பிதங்கள். சமூகத் தூற்றுதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் தன்னம்பிக்கை குலைந்து, அழகு சிதைந்து, வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. வெண்புள்ளி பாதித்தோரின் வாழ்க்கை மிகவும் துயரமானது.
உடலில் வெண்புள்ளி எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம் எனும் நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.
இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர். இவர்கள் படித்து எவ்வளவு நல்ல நிலைக்கு உயர்ந்தாலும் திருமணம் என்று வரும்போது பல இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைப்போன்றே முழு உடல் ஆரோக்கியம் உடையவர்கள் எனும் தெளிவு நம் மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே காரணம்.
முதலில் உடலின் ஏதோவொரு பாகத்தில் சிறியதாக கிளம்பும் வெண்புள்ளி, சில வருடங்களிலேயே உடம்பைச் சூழ்ந்து விடுகிறது. இந்த திடீர் தாக்குதல் ஒட்டு மொத்த இயக்கத்தையும் முடக்கிப் போட்டுவிடுகிறது. சிலர் மட்டுமே இதைக் கடந்து வாழப் பழகு கிறார்கள். வெண்புள்ளிகளைத் தடுக்க வாய்ப்பில்லை. எப்படியாவது குணமாகிவிடாதா என்று ஏங்குபவர்களின் மனநிலையை சாதகமாக்கி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகி விட்டன.
உண்மையில், வெண்புள்ளி என்பது ஒரு நோயே அல்ல. இது ஒரு குறைபாடு. ஏதாவது நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் போர்க்கோலம் பூண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. சிலரின் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், குருட்டாம்போக்கில் நம் உடலுக்குத் தேவையான மெலனோசைட் என்ற செல்லையும் சேர்த்து அழித்து விடுகின்றன. இந்த மெலனோசைட் செல்கள்தான் நம் உடலுக்கு நிறம் தரும் மெலனின் என்ற நிறமி சுரக்க காரணம். மெலனோசைட் அழிக்கப் பட்டு மெலனின் சுரக்காததால் உடல் வெண்மை நிறத்துக்கு மாறுகிறது. இதுதான் வெண்புள்ளிகளுக்கான பூர்வ சரித்திரம்.
உலக அளவில் 100ல் 2 பேர் வெண்புள்ளியால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 100ல் 4 பேர். ஜாதி, மதம், இனம், மொழி, வசதி... எந்த வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறிய, அவர்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை முன்னுதாரணமாக விளங்குகிறார், உமாபதி.
அதனால், இது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான்'' என்ற உமாபதி, ஆரம்பத்தில் 'வெண்குஷ்டம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாதிப்பை, 'வெண்புள்ளிகள்’ என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்து, 8 ஆண்டு தொடர்முயற்சிக்கு பிறகு, 2010-ம் ஆண்டு அதிலும் வெற்றியும் பெற்றுள்ளார்
எல்லா வயதினருக்கும் வரக்கூடும் என்றாலும் 13 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களையே வெண்புள்ளி அதிகம் தாக்குகிறது. வெண்புள்ளிகளை குணப்படுத்த ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. எதுவும் தீர்வு தரவில்லை. முதன்முறையாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ‘லூகோஸ்கின்’ (Lukoskin) என்ற மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளது. ‘‘தொடர்ந்து இதைப் பயன்படுத்தினால் முழுமையான குணம் கிடைக்கிறது’’ என்கிறார் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் உமாபதி.
‘‘வெண்புள்ளிகளுக்கு தற்போது தரப்படும் எல்லா சிகிச்சைகளுமே கடும் பக்க விளைவுகளை உண்டாக்குபவை. ஸ்டீராய்டு சிகிச்சையில் ஊக்க மருந்தை உடலில் செலுத்தி செயற்கை மெலனினை உருவாக்குவார்கள். ஊசி போட்டவுடன் வெண்புள்ளிகள் மறையத் தொடங்கும். பிறகு வந்துவிடும். கூடவே, சிறுநீரகம் மற்றும் நரம்புப் பிரச்னைகளும் வந்துவிடும். புற ஊதாக் கதிர்கள் மூலம் ஒருசிகிச்சை வழங்கப் படுகிறது. அது எல்லோருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. இயல்பான தோலின் செல்களை எடுத்து வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வைத்து வளர்க்கும் ஸ்கின் கிராஃப்டிங் சிகிச்சையும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
ஆனால் லூகோஸ்கின் மாற்றம் தரக்கூடியதாக இருக்கிறது. துளசி, கார்போகி அரிசி, சோற்றுக் கற்றாழை, எருக்கு ஆகிய மூலிகைகள் அடங்கிய மருந்து இது. டானிக்கும், கிரீமும் அடங்கிய இந்த மருந்தை 300 முதல் 400 நாட்கள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் காலத்தில் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அசைவம், தக்காளி, நெல்லிக்காய் உள்ளிட்ட வைட்டமின் சி அடங்கிய பொருட்கள் சாப்பிடக்கூடாது.
சோப்பு பயன்படுத்தக் கூடாது. 3 மாதங்களுக்கு வரும் காம்போ பேக் 1915 ரூபாய். இந்த மருந்தை வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்திடமே வாங்கிக் கொள்ளலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது என பயிற்சியும் அளிக்கிறோம்’’ என்கிறார் உமாபதி. மத்திய அரசு நிறுவனம் கண்டறிந்த இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தரலாமே?
இந்த துயரத்தைப் போக்குவதற்காக மத்திய அரசின் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஒரு மூலிகை மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது.
இது குறித்த மேலும் விபரங்களுக்கு,
வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா,
எண்.6 காமாட்சிராவ் தெரு,பட்டேல் நகர்.
மேற்கு தாம்பரம்,சென்னை-600045.
தொலைபேசி : 044- 22265507, 65381157.
மின் அஞ்சல் : leucodermafree@yahoo.in
website. www.lam-india.org.
குறிப்பு :
இந்த குறைபாடு உடையவர்களுக்கு மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (defence research and development organisation DRDO) மருந்தினை கண்டுபிடித்துள்ளது.இந்த மருந்தினை 300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்,இது குறித்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியிலும் ஃபோனிலும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
#################################################
வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்.!!!
.
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா? வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.
####################################################
என்னுரை :
''வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கும், தற்கொலைவரை கூட போவதற்கும் காரணம், அதைப் பற்றி இங்கு பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள்தான். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரையும் இந்த சமூகம் ஒதுக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்கு வதே எங்கள் நோக்கம். அதற்கான விழிப்பு உணர்வுக்கு தொடர்ந்து செயல்படுவோம்!'
நமக்கு தெரிந்தவர்களுக்கு,அறிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு,உறவினர்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்,அவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமே!!
(LEUCOSKIN ) லியூகோஸ்கின் ஆயின்மெண்ட்,மற்றும் உள்ளுக்குள் சாப்பிடும்சொட்டு மருந்து அனைத்து ஆயுர்வேத மருந்துகடைகளிலும்,ஆன்லைனிலும்கிடைக்கிறது
=================================================
வெண்புள்ளி வெண்படை என்னும் வெண் குஷ்ட நோய் நீங்கி சரியாக...!!!
நீரடி முத்து விதை அரைத்த தூள் .......பத்து கிராம்
கருவேலம் பிசின் ... பத்து கிராம்
கச கசா .... பத்து கிராம்
கருஞ்சீரகம் ................... பத்து கிராம்
காட்டு சீரகம் ................... பத்து கிராம்
கார்போக அரிசி ................... பத்து கிராம்
அனைத்துப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்
இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து
அத்துடன் ஒரு தேக்கரண்டி நாட்டுப் பசுந் தயிர் ( நன்கு புளித்தது மட்டும் ) சேர்த்துக் கலந்து கிடைக்கும் பசையை
காலை சூரிய உதயத்திற்குப் பின்
பாதிக்கப் பட்ட இடங்களில் பூசி
பத்து நிமிடங்கள் சூரிய வெயிலில் நின்று பின் கழுவி வர வெண்புள்ளி நோய் படிப் படியாகக் குணமாகும்
புளித்த தயிர் கிடைக்கவில்லை எனில் எலுமிச்சைச் சாறு பயன்படுத்தலாம்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
தகவல் நன்றி:-திரு.பொன்.தங்கராஜ்
==============================================
வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து
வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்
* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்
இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.
===============================
வெண்படை (Leucoderma)
வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.
மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
வெண்படைக்கு எளிய மருந்து
********************************
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்
* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்
இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.
மேல்பூச்சுக்கான மருந்து
**************************
1.அவுரிச்செடி
2.குன்றிமணி
குன்றிமணி விதைகளை 50 கிராம் அளவு எடுத்து, ஊறவைத்து அதன் மேல் தோலை உரித்து எடுத்துவிடவேண்டும். நமக்கு தேவையானது அதன் பருப்புகள் மட்டுமே. அந்த பருப்புகளை 200 மி.லி அவுரி இலைச்சாறு விட்டு அரைக்க வேண்டும். அந்த விழுதை, குச்சி அல்லது பென்சில் போல நீளமாக உருட்டி காய வைக்க வேண்டும். கல்லில், சிறிது நீர் விட்டுஅதில் அந்த காய்ந்த மருந்து குச்சியை அரைத்தெடுத்து, வெண்படை உள்ள பகுதிகளில் பூசி வந்தால் குணம் பெறலாம்.
அவுரிச் செடி கிடைக்கவில்லையெனில் நாட்டுமருந்துக் கடையில் அவுரி இலைப்பொடி கிடைக்கும். அதை 100 கிராம் வாங்கி ஒரு லிட்டர் நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, 200 மி.லி.யாக சுண்டவைக்கவும். பின் அந்த சுண்டிய நீரில் குன்றிமணி பருப்புகளை அரைத்து, அந்த விழுதை குச்சி போல உருட்டி காய வைக்கவும். பின் அதை கொஞ்சம் நீர் விட்டு இழைத்து வெண்படை உள்ள இடங்களில் பூசவும்.
வாய் உள்ளே வெண்படை இருக்குமானால், உதாரணமாக கீழ் உதட்டின் உள்புறத்தில் வெண்படை இருக்குமானால், இந்த பூச்சை உள்ளே போடக்கூடாது. மாறாக கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் பூசிவிட்டால் போதுமானது. இந்த பூச்சு வாயில் படுவதை தவிர்க்கவும்.
2. வெண்படை தீர இன்னுமொரு மருந்து
******************************************
தேவையானவை:
1. கார்போக அரிசி-200கிராம்
2. இஞ்சிச்சாறு-50கிராம்
3. மஞ்சள் கரிசாலைச் சாறு-50கிராம்
இஞ்சிச்சாறு, கரிசாலைச்சாறு ஆகிய இவ்விரண்டு சாறுகளை ஒன்றாகக் கலந்து, அதில் கார்போக அரிசியை ஊறவைக்கவும். கார்போக அரிசியின் மேல்தோல் கழலும் அளவுக்கு ஊறவைக்கவும்.
அந்த அளவுக்கு ஊறிய பின் நன்றாக பிசறினால், மேல்தோல் தனியாக வந்துவிடும். மேல்தோல் நீக்கப்பட்ட கார்போக அரிசியை மட்டும் தனியே எடுத்து, அதில் இஞ்சிச்சாறு, மஞ்சள் கரிசாலைச் சாறு விட்டு மைபோல அரைத்து, மிளகளவு இருக்கும்படியாக, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
காலை, மாலை என இரு வேளையும், வேளைக்கு ஒரு மாத்திரையாக,
உணவுக்கு முன் உண்டுவர வெண்புள்ளிப் படலம் பூரணமாக குணமாகும்.
மருந்து உண்ணும் போது பத்தியமாக காபி, அகத்திக்கீரை, சிறுகீரை, சுண்டக்காய், பாவற்காய் மற்றும் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
-சி.எம்.ரங்கராஜ்
http://namnalam.blogspot.in/?view=classic
==================================

Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான நிருபிக்கப் பட்ட வீட்டு வைத்தியம் .!!!
உள் மருந்தாக
காலையில் வெறும் வயிற்றில்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து,
சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன்
சேர்த்து
மெதுவாக மென்று விழுங்க வேண்டும்
.நீர் அதிகமாக அருந்த வேண்டும்
,
உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்
வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து )
௧) வேப்பம் கொழுந்து
௨)கஸ்துரி மஞ்சள்
.௩) நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு
தேவையான அளவு வீட்டில் தயார் செய்த நாட்டுப் பசு மோர் மோர் விட்டு
அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து
காலை பொழுது (6 முதல் 8 க்குள்)
பாதிப்பு உள்ள இடங்களிலும்
,விருப்பம் இருந்தால்
மற்ற இடங்களிலும் தடவி
இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்,
இது போல 90 நாட்கள் செய்தால்
வெண்புள்ளிகள் மறைந்து
இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்,
பாதிப்புகள் அதிகமாக இருந்தால்
சற்று கால தாமதம் ஏற்படும்
ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.
.உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்
தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்
,வைட்டமின் “C” உள்ள பொருள்கள்,கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,
அசைவம்,வெள்ளை சர்க்கரை ,ஊறுகாய்,மைதா
மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.
வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது
எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது.
.தகவல் நன்றி :-நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்
===========================
#வெண்குட்டத்திற்கு எளிய மருந்து #$
கருந்துளசி, (சாதாரண துளசி இதற்குப் பயன்படாது)
,சங்கிலை
மருதாணியிலை
,நிலவேம்பு,
வில்வ இலை,
வல்லாரை இலை
இவைகளை எல்லாம் பசுமையாகப் பறித்து வந்து
நிழலில்
தரைபடாமல்உலர்த்தவும்
. இவைகளை இடித்து சலித்து சூரணமாக்கி
காலை ,மாலை,இரவு,
ஒரு ஸ்பூன் நீருடன் உட்கொள்ளவும்.
சில மாதங்களில் இந்நோய் பலருக்கு தீர்ந்திருக்கிறது
சோரியாஸிஸ் நோயிலிருந்து நிரந்தர விடுதலை அளிக்கும்சேங்கொட்டை லேகியம்#$
1.சேங்கொட்டை 70கி
2.எட்டிக்கொட்டை 35கி
3.தேற்றான் கொட்டை 35 கி
4.சித்திர மூலவேர்ப்பட்டை 35கி
5.பரங்கிப்பட்டை 35கி
6.கருஞ்சீரகம் 35 கி
7.சுக்கு 70கி
8.நெய் 250கி
9.நாட்டுச்சர்க்கரை 500கி
இவையெல்லாம் முறைப்படி சுத்தி செய்து லேகியமாக்கி உண்ணசொரியாசிஸ் நோய் நிரந்தரமாக நீங்கும்.
சொரியாசிஸ் மட்டுமில்லாமல் வெள்ளைவெட்டை,சூலை,சிரங்கு,சொறி,கை கருப்பு, கால் கருப்பு,முகக்கருப்பு ஆகியநோய்கள் நீங்கும் .
படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.
வெள்ளருகு சூரணம்
வெள்ளருகு 20 கிராம்
சங்கன் வேர்ப்பட்டை 20 கிராம்
சிவனார் வேம்பு 40 கிராம்
பறங்கிச்சக்கை 80 கிராம்
பறங்கிச்சக்கையை சிறு துண்டுகளாக்கி ஒரு பானையில் இட்டு பசும்பால் 1 லிட்டருடன் தண்ணீர் 1 லிட்டர் கலந்து எடுத்து 3ல்4 பாகம் சுண்டியபின் தண்ணீர் விட்டுக்கழுவி பறங்கிச் சக்கையை நன்கு வெயிலில் உலர்த்தவும். புpற சரக்குகளைத் தனிக்தனியே வெயிலில் உலர்த்தி, தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவும். குடைசியாக 160 கிராம் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவு, அனுபானம்:
காலை- இரவு உணவுக்குப் பின் 1 முதல் 2 கிராம், தண்ணீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.
தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்
தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்
வெண்புள்ளி நோய் அறிதல்:
உடம்பில் கை, கால், முகம், மறைமுக உறுப்புகளில் ஆரம்ப காலத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி, மயிர் வெண்மை நிறத்தை அடையும். இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும். முதலில், ஆசன வாய், உள்ளங்கால், உதடு, விரல்களில் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும்.
செதில் உதிரும் நோய்:
செதில் உதிரும் நோய்:
இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாகத் தோன்றும். அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை, கை, கால், வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன், செதில் செதிலாகத் தோன்றி, விரிவடையும். யூகி தனது நூலில் இதன் தன்மையை விரிவாக எழுதியுள்ளார். விற்போடகக் குஷ;டம் என்ற தலைப்பில் 468வது பாடலில்(குஷ;டரோக நிதானம் என்ற தலைப்பில்) 'புதுமையாய் சரீர மெங்கும் தினவு உண்டாகும். குனத்த விற்போடக குஷ;டந்தானே' என்று கூறியுள்ளார். அவரின் 517வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார். இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம் அவர்களை நோயிலிருந்து விடுபடச் செய்கிறது.
சேவகனார் தைலம் செய்முறை
சேவகனார் தைலம் செய்முறை:
பிரிவு:1
• கார்த்திகைக் கிழங்கு 100 கிராம்
• காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
• முதியார் கூந்தல் 100 கிராம்
• பிரப்பன் கிழங்கு 100 கிராம்
• பறங்கிப்பட்டை 100 கிராம்
• வெள்ளாட்டு சாணி 100 கிராம்
பிரிவு:2
• புங்கை எண்ணை 200 மி.லி
• வேப்ப எண்ணை 200 மி.லி
• இலுப்பை எண்ணை 200 மி.லி
• ஆடணக்கு எண்ணை 200 மி.லி
• நல்லெண்ணை 200 மி.லி
பிரிவு:3
• வெள்ளைப்பூண்டு சாறு 1லிட்டர்
• பெருங்காயம் 50 கிராம்
• சுக்கு 50 கிராம்
• மிளகு 50 கிராம்
• திப்பிலி 50 கிராம்
• கற்கண்டு 50 கிராம்
செய்முறை:
பிரிவு 1ல் குறிப்பிட்ட மூலங்களை நன்றாக இடித்து பட்டையை நன்றாக சிதைத்து, நூறு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு, ஒரு மரத்து விறகால் எரித்து ஒரு லிட்டர் வரும் வரை நன்றாக எரிக்கவும். அந்த கசாயத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாணலில் ஊற்றி, அதில் பிரிவு 3ல் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களைக் கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்த பின்), 2ம் பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி, நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டைப் பொடி செய்து போட்டு, மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
மருந்தின் அளவு:
பெரியவர்களுக்கு 1 டீஸ்பூன்(5 கிராம்)
சிறியவர்களுக்கு 1ல்2 பாகம் டீஸ்பூன்(3 கிராம்)
மருந்துண்ணும் நெறி:
மருந்து உண்ணும் போது இறைச்சி, உலர்ந்த மீன், மொச்சை, கொள்ளு, புளி, புளிப்புச் சுவையுள்ள பழங்கள், பூசணி, கடுகு, எண்ணை, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும். உடலுறவு கூடாது.
குணப்படுத்த முடிவதும் முடியாததும்:
சேதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும். வெண்படை நோய் உடல் முழுமையும் பரவி, வெண்மையாகி, முழங்கால், கைகளில் கரடு ஏற்பட்டு புண்களாகி நீர்வடியும் பட்சத்தில் தீர்க்க முடியாது.
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Thank you......... Very helpful for your information

    ReplyDelete
  3. சோரியாசிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களுக்குமான, நாலாப்புடைப்பு (varicose veins) க்குமான மருந்து.

    வணக்கம் நண்பர்களே. நான் மருத்துவர் (DOCTOR) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 12 வருடங்கள் பாதிக்கப்பட்டு நிறைய மருத்துவ முயற்சிகள் செய்தும் குணமே ஆகாத நிலையில், தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில வழிப்போக்கில் சந்தித்த திருநங்கை அம்மா அவர்கள் எழுதி கொடுத்த மருந்து செய்முறையில் மூலிகை எண்ணை தாயார் செய்து வெளிப்பூச்சு மருந்தாக எடுத்துவர 120 நாட்களில் எனக்கு 2016 ழ் 100% குணமானது. திரும்ப வரவில்லை. பின் அம்மருந்தை அனைத்து தோல் நோய்களுக்கும் (சோரியாசிஸ், வெண்புள்ளி, கிரந்தை, எஸ்கிமா, பூஞ்சை (funculs), தேமல், படர் தாமரை, மருக்கள், மங்கு, தொடர் அரிப்பு, தோல்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் அல்லாத கட்டிகள்) போன்ற தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும். மற்றும் நாளப்புடைப்பு (varicose veins) க்கும் கொடுத்தோம். இவ்வனைத்து நோய்களும் இம்மருந்தில் 100% குணமாகிறது. திரும்ப வரவில்லை. திரும்ப வராமல் இறுக்க வாழ்நாள் உணவுப்பத்தியம் உண்டு. இது வெப்பாலை எண்ணெய் அல்ல.

    கீழ்கண்ட வலைப்பக்கத்தில் வாழ்நாள் உணவு பத்தியம் உள்ளது. மருந்து தேவைப்படும் நண்பர்கள் உணவு பத்தியத்தை முழுமையாக படித்துவிட்டு வாழ்நாள் உணவுமுறை இயன்றால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது செய்தி அனுப்புங்கள். 24*7*365 மணி நேரமும். +91 95667 50595 +91 93456 50000.

    http://unaniexternalmedicine.blogspot.com

    ReplyDelete